பிரதமர் அலுவலகம்
ஹரியானா முதலமைச்சர், பிரதமரைச் சந்தித்தார்
இடுகை இடப்பட்ட நாள்:
11 DEC 2025 12:06PM by PIB Chennai
ஹரியானா முதலமைச்சர் திரு நயப் சிங் சைனி, பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று (11.12.2025) புதுதில்லியில் சந்தித்தார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டிருப்பதாவது:
“ஹரியானா முதலமைச்சர் திரு நயப் சிங் சைனி, பிரதமர் திரு நரேந்திர மோடியை சந்தித்தார்.”
***
(Release ID: 2202094)
AD/IR/KPG/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2202515)
வருகையாளர் எண்ணிக்கை : 41
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Bengali-TR
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam