பிரதமர் அலுவலகம்
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பிரதமரைச் சந்தித்தார்
Posted On:
16 OCT 2025 10:00AM by PIB Chennai
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் திரு கே கைலாஷ்நாதன், பிரதமர் திரு நரேந்திர மோடியை புதுதில்லியில் நேற்று சந்தித்தார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டிருப்பதாவது:
“புதுச்சேரி துணைநிலை ஆளுநர் திரு கே கைலாஷ்நாதன், பிரதமர் திரு நரேந்திர மோடியை நேற்று சந்தித்தார்.”
***
(Release ID: 2179716)
SS/IR/KPG/SH
(Release ID: 2179782)
Visitor Counter : 11
Read this release in:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Assamese
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam