பிரதமர் அலுவலகம்
சிக்கிம் முதலமைச்சர் பிரதமர் திரு நரேந்திர மோடியை சந்தித்தார்
प्रविष्टि तिथि:
06 OCT 2025 5:42PM by PIB Chennai
சிக்கிம் முதலமைச்சர் திரு பிரேம் சிங் தமாங் இன்று புதுதில்லியில் பிரதமர் திரு நரேந்திர மோடியை சந்தித்தார்.
எக்ஸ் சமூக ஊடக தளத்தில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
“சிக்கிம் முதலமைச்சர் திரு பிரேம் சிங் தமாங் @PSTamangGolay, பிரதமர் திரு நரேந்திர மோடியை @narendramodi சந்தித்தார்.”
***
(Release ID: 2175437 )
SS/EA/SH
(रिलीज़ आईडी: 2175500)
आगंतुक पटल : 49
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
हिन्दी
,
Nepali
,
Marathi
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam