பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பிரதமர், மாலை 5 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார்

प्रविष्टि तिथि: 21 SEP 2025 12:23PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (21.09.2025) மாலை 5 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்துகிறார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

"பிரதமர் திரு நரேந்திர மோடி (@narendramodi) இன்று (21.09.2025) மாலை 5 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார்."

***

(Release ID: 2169172)

AD/PLM/RJ


(रिलीज़ आईडी: 2169237) आगंतुक पटल : 19
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Assamese , Manipuri , Bengali , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam