பிரதமர் அலுவலகம்
குஜராத் முதலமைச்சர் பிரதமரைச் சந்தித்தார்
இடுகை இடப்பட்ட நாள்:
04 SEP 2025 3:30PM by PIB Chennai
குஜராத் முதலமைச்சர் திரு பூபேந்திர படேல், புதுதில்லியில் இன்று பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்தார்.
இது தொடர்பாக சமூக வலைதளத்தில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
“குஜராத் முதலமைச்சர் திரு பூபேந்திர படேல், பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்தார்.”
***
(Release ID: 2163688)
SS/PLM/AG/DL
(வெளியீட்டு அடையாள எண்: 2163850)
வருகையாளர் எண்ணிக்கை : 18
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam