பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ராஜஸ்தான் முதலமைச்சர் பிரதமரை சந்தித்தார்

प्रविष्टि तिथि: 29 JUL 2025 12:14PM by PIB Chennai

ராஜஸ்தான் முதலமைச்சர் திரு பஜன்லால் சர்மா பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று புதுதில்லியில் சந்தித்தார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டிருப்பதாவது:

“ராஜஸ்தான் முதலமைச்சர் திரு பஜன்லால் சர்மா பிரதமர் திரு நரேந்திர மோடியை சந்தித்தார்.”

***

(Release ID: 2149582)

AD/IR/SG/KR


(रिलीज़ आईडी: 2149602) आगंतुक पटल : 9
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Bengali-TR , Bengali , Assamese , Manipuri , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam