பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பிரதமரை அசாம் முதலமைச்சர் சந்தித்தார்

प्रविष्टि तिथि: 28 JUL 2025 12:58PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடியை அசாம் முதலமைச்சர் திரு ஹிமந்த பிஸ்வா சர்மா புதுதில்லியில் இன்று சந்தித்தார்.

இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டிருப்பதாவது:

“அசாம் முதலமைச்சர் திரு ஹிமந்த பிஸ்வா சர்மா பிரதமர் திரு நரேந்திர மோடியை சந்தித்தார்.”

***

(Release ID: 2149195)

AD/IR/RJ/KR


(रिलीज़ आईडी: 2149228) आगंतुक पटल : 11
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Odia , English , Urdu , हिन्दी , Marathi , Assamese , Manipuri , Bengali , Bengali-TR , Punjabi , Gujarati , Telugu , Kannada , Malayalam