பிரதமர் அலுவலகம்
உத்தரப்பிரதேச முதல்வர், பிரதமருடன் சந்திப்பு
இடுகை இடப்பட்ட நாள்:
19 JUL 2025 7:53PM by PIB Chennai
உத்தரப்பிரதேச முதலமைச்சர் திரு யோகி ஆதித்யநாத் புதுதில்லியில் பிரதமர் திரு நரேந்திர மோடியை சந்தித்தார்.
இந்த சந்திப்பு பற்றி சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டிருப்பதாவது:
“உத்தரப்பிரதேச முதலமைச்சர் திரு யோகி ஆதித்யநாத் @myogiadityanath, பிரதமர் திரு நரேந்திர மோடியை narendramodi சந்தித்துப் பேசினார்.
@CMOfficeUP”
*****
RB/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2146221)
வருகையாளர் எண்ணிக்கை : 32
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam