பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

உத்தரப்பிரதேச முதல்வர், பிரதமருடன் சந்திப்பு

प्रविष्टि तिथि: 19 JUL 2025 7:53PM by PIB Chennai

உத்தரப்பிரதேச முதலமைச்சர் திரு யோகி ஆதித்யநாத் புதுதில்லியில் பிரதமர் திரு நரேந்திர மோடியை சந்தித்தார்.

இந்த சந்திப்பு பற்றி சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டிருப்பதாவது:

“உத்தரப்பிரதேச முதலமைச்சர் திரு யோகி ஆதித்யநாத் @myogiadityanath, பிரதமர் திரு நரேந்திர மோடியை narendramodi சந்தித்துப் பேசினார்.

@CMOfficeUP”

*****

RB/RJ


(रिलीज़ आईडी: 2146221) आगंतुक पटल : 53
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Manipuri , Bengali , Assamese , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam