பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பிரதமருடன் ஆந்திர முதல்வர் சந்திப்பு

प्रविष्टि तिथि: 25 APR 2025 7:18PM by PIB Chennai

ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் திரு. என். சந்திரபாபு நாயுடு, பிரதமர் திரு. நரேந்திர மோடியை இன்று சந்தித்தார்.

 

இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் தெரிவித்திருப்பதாவது:

 

"ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் திரு என். சந்திரபாபு நாயுடு @ncbn, பிரதமர் திரு நரேந்திர மோடியை @narendramodi சந்தித்துப் பேசினார்.”

 

@AndhraPradeshCM

***

RB/DL


(रिलीज़ आईडी: 2124411) आगंतुक पटल : 28
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Manipuri , Bengali , Assamese , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam