பிரதமர் அலுவலகம்
ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் பிரதமருடன் சந்திப்பு
Posted On:
18 MAR 2025 12:09PM by PIB Chennai
ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் திரு. சந்தோஷ் கங்வார் பிரதமர் திரு. நரேந்திர மோடியை புதுதில்லியில் இன்று சந்தித்தார்.
இது குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள சமூக ஊடக எக்ஸ் தளப் பதிவில் கூறியிருப்பதாவது;
"ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் திரு @ சந்தோஷ் கங்வார் பிரதமர் @ திரு நரேந்திர மோடியைச் சந்தித்தார்"
-----
TS/SV/KR
(Release ID: 2112371)
Visitor Counter : 8
Read this release in:
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam