பிரதமர் அலுவலகம்
பிரதமரை திரிபுரா முதலமைச்சர் சந்தித்தார்
Posted On:
15 FEB 2025 3:57PM by PIB Chennai
திரிபுரா முதலமைச்சர் பேராசிரியர் (டாக்டர்) மாணிக் சாஹா இன்று புதுதில்லியில் பிரதமர் திரு. நரேந்திர மோடியைச் சந்தித்தார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டுள்ளதாவது:
“திரிபுரா முதலமைச்சர் டாக்டர் மாணிக் சாஹா, பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்தார்’’.
***
PKV/KV
(Release ID: 2103532)
Visitor Counter : 25
Read this release in:
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Bengali-TR
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam