பிரதமர் அலுவலகம்
இமாச்சலப் பிரதேச மாநில தினத்தை முன்னிட்டு மக்களுக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்
Posted On:
25 JAN 2025 9:18AM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று இமாச்சலப் பிரதேச மக்களுக்கு, அம்மாநில தினத்தை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் திரு மோடி கூறியிருப்பதாவது:
“மாநில தினத்தை முன்னிட்டு இமாச்சல பிரதேசத்தில் வசிக்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள். இயற்கை அழகையும், மகத்தான பாரம்பரியத்தையும் பாதுகாத்து வரும் இந்த நிலத்தின் மக்கள், முன்னேற்றப் பாதையில் வேகமாகச் செல்ல வேண்டும் என்று வாழ்த்துகிறேன்’’.
***
PKV/KV
(Release ID: 2096046)
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam