பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

இமாச்சலப் பிரதேச மாநில தினத்தை முன்னிட்டு மக்களுக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

Posted On: 25 JAN 2025 9:18AM by PIB Chennai

 

பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று இமாச்சலப் பிரதேச மக்களுக்கு, அம்மாநில தினத்தை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் திரு மோடி கூறியிருப்பதாவது:

“மாநில தினத்தை முன்னிட்டு இமாச்சல பிரதேசத்தில் வசிக்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள். இயற்கை அழகையும், மகத்தான பாரம்பரியத்தையும் பாதுகாத்து வரும்  இந்த நிலத்தின் மக்கள், முன்னேற்றப் பாதையில் வேகமாகச் செல்ல வேண்டும் என்று வாழ்த்துகிறேன்’’.

***

PKV/KV

 


(Release ID: 2096046)