சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பத்திரிகை தகவல்

Posted On: 21 AUG 2024 12:54PM by PIB Chennai

இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அதிகாரத்தைச் செயல்படுத்தும் விதமாக, இந்தியத் தலைமை நீதிபதியுடன் கலந்தாலோசித்து, குடியரசுத் தலைவர், கீழ்க்கண்ட கூடுதல் நீதிபதிகளை உயர்நீதிமன்றங்களில் நிரந்தர நீதிபதிகளாக நியமனம் செய்துள்ளார்.

வ.

எண்

பெயர்

விவரம்

1.

நீதிபதி திரு சையத் கமர் ஹாசன் ரிஸ்வி, கூடுதல் நீதிபதி

அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

2.

நீதிபதி திரு மணீஷ் குமார் நிகாம், கூடுதல் நீதிபதி

3.

திரு நீதிபதி திரு அனிஷ் குமார் குப்தா, கூடுதல் நீதிபதி

4.

நீதிபதி திருமதி நந்த் பிரபா சுக்லா, கூடுதல் நீதிபதி

5.

கூடுதல் நீதிபதி க்ஷிதிஜ் சைலேந்திரா, கூடுதல் நீதிபதி

6.

நீதிபதி திரு வினோத் திவாகர், கூடுதல் நீதிபதி

7.

நீதிபதி திரு பிரசாந்த் குமார், கூடுதல் நீதிபதி

8.

நீதிபதி திரு மஞ்சீவ் சுக்லா, கூடுதல் நீதிபதி

9.

நீதிபதி திரு அருண் குமார் சிங் தேஷ்வால், கூடுதல் நீதிபதி

10.

நீதிபதி திருமதி வெங்கட ஜோதிர்மாய் பிரதாபா, கூடுதல் நீதிபதி

ஆந்திர உயர்நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்

11.

நீதிபதி திரு வேணுத்துருமல்லி கோபால கிருஷ்ண ராவ், கூடுதல் நீதிபதி

 

***

(Release ID: 2047218)

PKV/AG/KR


(Release ID: 2047226) Visitor Counter : 78