குடியரசுத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

சூரஜ்கண்ட் சர்வதேசக் கைவினைப் பொருட்கள் விழா 2024-ஐ குடியரசுத்தலைவர் நாளை தொடங்கி வைக்கிறார்

இடுகை இடப்பட்ட நாள்: 01 FEB 2024 4:30PM by PIB Chennai

சூரஜ்கண்ட் சர்வதேசக் கைவினை விழா 2024-ஐத் தொடங்கி வைக்க குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு நாளை (பிப்ரவரி 2, 2024) சூரஜ்கண்ட் (ஹரியானா) செல்கிறார்.

***

(Release ID: 2001461)
ANU/SMB/PKV/RR/KRS


(வெளியீட்டு அடையாள எண்: 2001612) வருகையாளர் எண்ணிக்கை : 169
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Punjabi , Gujarati