பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

வன உரிமைச் சட்டத்தின் கீழ் 31.10.2023 வரை 1.8 கோடி ஏக்கருக்கும் அதிகமாக 23.43 லட்சம் நிலப் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன

प्रविष्टि तिथि: 13 DEC 2023 3:18PM by PIB Chennai

மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்தியப் பழங்குடியினர் நலத்துறை இணையமைச்சர் திரு பிஷ்வேஸ்வர் டூடு, மாநில அரசுகள் சமர்ப்பித்தத் தகவல்களின்படி, 31.10.2023 வரை சுமார் 1,80,70,577.43 ஏக்கருக்கு மொத்தம் 23,43,009 நிலப்பட்டாக்கள் (தனிநபர் மற்றும் சமூக உரிமைகள்) வழங்கப்பட்டுள்ளன.

 

      31.10.2023 வரை

       பெறப்பட்ட   

       கோரிக்கைகளின்

       எண்ணிக்கை

31.10.2023 வரை

வழங்கப்பட்ட நிலப்பட்டாக்களின் எண்ணிக்கை

உரிமைகள் பகிர்ந்தளிக்கப்பட்ட  வனநிலத்தின் பரப்பளவு (ஏக்கரில்)

தனிநபர்

சமூகம்

மொத்தம்

தனி

நபர்

சமூகம்

மொத்தம்

தனி நபர்

சமூகம்

மொத்தம்

43,81,385

1,89,547

45,70,932

22,29,013

1,13,996

23,43,009

47,96,364.16

1,32,74,213.27

1,80,70,577.43

 

***

SMB/IR/RR/KPG

 


(रिलीज़ आईडी: 1985949) आगंतुक पटल : 192
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी