பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பிரதமருடன் உத்தராகண்ட் முதலமைச்சர் சந்திப்பு

प्रविष्टि तिथि: 02 DEC 2023 7:31PM by PIB Chennai

உத்தராகண்ட் மாநில முதலமைச்சர் திரு புஷ்கர் சிங் தாமி, பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று (02-12-2023) சந்தித்தார். 

இது குறித்துப் பிரதமர் அலுவலகம் சமூக ஊடக எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

“உத்தராகண்ட் முதலமைச்சர் திரு புஷ்கர் சிங் தாமி, பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்தார்.”

 

*******

ANU/AD/PLM/DL


(रिलीज़ आईडी: 1981984) आगंतुक पटल : 111
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Kannada , English , Urdu , हिन्दी , Marathi , Manipuri , Bengali , Assamese , Punjabi , Gujarati , Odia , Telugu , Malayalam