பிரதமர் அலுவலகம்
ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர் பிரதமரை சந்தித்தார்
இடுகை இடப்பட்ட நாள்:
24 OCT 2023 12:55PM by PIB Chennai
ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர் திரு. மனோஜ் சின்ஹா, பிரதமர் திரு. நரேந்திர மோடியை இன்று சந்தித்தார்.
சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் அலுவலகம் கூறியிருப்பதாவது:
"ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா, பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார்."
***
ANU/AD/SMB/DL
(வெளியீட்டு அடையாள எண்: 1970404)
வருகையாளர் எண்ணிக்கை : 163
இந்த வெளியீட்டை படிக்க:
Gujarati
,
हिन्दी
,
English
,
Urdu
,
Marathi
,
Manipuri
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam