குடியரசுத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

குடியரசுத்தலைவர் மாளிகையைச் சுற்றிப்பார்க்க செப்டம்பர் 1 முதல் 10 வரை பொதுமக்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்

இடுகை இடப்பட்ட நாள்: 31 AUG 2023 7:16PM by PIB Chennai

எதிர்வரும் ஜி20 உச்சி மாநாடு தொடர்பான முன்னேற்பாட்டுப் பணிகள் காரணமாக குடியரசுத்தலைவர் மாளிகையைச் சுற்றிப்பார்க்க  செப்டம்பர் 1 முதல் 10 வரை பொதுமக்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

***

AD/IR/RS/KP/DL


(வெளியீட்டு அடையாள எண்: 1953860) வருகையாளர் எண்ணிக்கை : 169
இந்த வெளியீட்டை படிக்க: हिन्दी , English , Urdu , Marathi , Punjabi