ஜவுளித்துறை அமைச்சகம்
ஜவுளித்துறையினர் உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை திட்டத்திற்கு மீண்டும் விண்ணப்பிக்க வாய்ப்பு
Posted On:
18 JUL 2023 3:40PM by PIB Chennai
தொழில்துறையினரின் கோரிக்கையை கருத்தில் கொண்டு, மத்திய ஜவுளித்துறை அமைச்சகம் உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகைக்கு விண்ணப்பிக்க 2023 ஆகஸ்ட் 31-ம் தேதி வரை கால அவகாசம் அளிக்க முடிவு செய்துள்ளது.
இதற்கு முன்னதாக வெளியான அறிவிப்புகளில் இருத்த அனைத்து விதிமுறைகளும், நிபந்தனைகளும் தற்போதும் பொருந்தும்.
இதற்கு முந்தைய அறிவிப்புகள் குறித்த விபரங்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன:
- செப்டம்பர் 24, 2021 தேதியிடப்பட்ட ஜவுளித்துறை பிஎல்ஐ திட்ட அரசிதழ் அறிவிப்பு
- டிசம்பர் 28, 2021 தேதியிடப்பட்ட ஜவுளித்துறை பிஎல்ஐ திட்ட வழிகாட்டுதல்கள்
- பிப்ரவரி 22, 2022 தேதியிடப்பட்ட திருத்த வர்த்தமானி அறிவிப்பு
- 09.06.2023 தேதியிடப்பட்ட அரசிதழ் திருத்த அறிவிப்பு
- 09.06.2023 தேதியிட்ட அரசிதழ் திருத்த அறிவிப்பு
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1940457
----
SM/CR/KRS
(Release ID: 1940576)
Visitor Counter : 91