ஊரக வளர்ச்சி அமைச்சகம்

அமிர்த நீர்நிலை இயக்கத்தின் கீழ் திட்டமிட்ட காலத்திற்கு முன்பாகவே 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அமிர்த நீர்நிலைகளை அமைக்கும் பணி நிறைவு- ஊரக வளர்ச்சித்துறை அமைச்சகத்தின் சாதனை

Posted On: 10 MAY 2023 7:19PM by PIB Chennai

எதிர்காலத்திற்காக தண்ணீரை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கில்  அமிர்த நீர்நிலை இயக்கத்தை பிரதமர் ஏப்ரல் 24, 2022 அன்று தொடங்கினார். சுதந்திரத்தின் அமிர்தப் பெருவிழா நிகழ்ச்சியையொட்டி நாட்டின் அனைத்து மாவட்டத்திலும் குறைந்தது 75 அமிர்த நீர்நிலைகள் உருவாக்கப்பட வேண்டும் என்பது இந்த இயக்கத்தின் நோக்கமாகும். அதன்படி 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-க்குள் 50,000 அமிர்த நீர்நிலைகளை அமைக்க வேண்டும் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்நிலையில் திட்டமிட்ட காலத்திற்கு முன்பாகவே இதுவரை 50,071 அமிர்த நீர்நிலைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

 

***

AD/IR/AG/KPG



(Release ID: 1923226) Visitor Counter : 150


Read this release in: English , Urdu , Marathi