பாதுகாப்பு அமைச்சகம்

ஆசியான்-இந்தியா கடல்சார் பயிற்சி-2023

Posted On: 09 MAY 2023 4:53PM by PIB Chennai

ஆசியான்-இந்தியா கடல்சார் பயிற்சி(ஏஐஎம்இ-2023) தென்சீனக்கடல் பகுதியில் மே 8, 2023 அன்று வெற்றிகரமாக தொடங்கியது. இந்தக் கடற்படை பயிற்சியில் 9 கப்பல்களில்  இருந்து சுமார் 1400 வீரர்கள் பங்கேற்றனர். உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட ஐஎன்எஸ் தில்லி, ஐஎன்எஸ் சாத்பூரா, கடலோர ரோந்து விமானம்  பி-8ஐ மற்றும் ஹெலிகாப்டர்கள், புருனே, இந்தோனேஷியா, மலேசியா,  பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து, வியட்நாம் ஆகிய ஆசியான் நாடுகளைச் சேர்ந்த கடற்படை கப்பல்களுடன் இணைந்து பயிற்சியில் ஈடுபட்டது.

 

***

SM/IR/AG/KPG



(Release ID: 1922878) Visitor Counter : 140


Read this release in: English , Urdu , Hindi , Marathi