குடியரசுத் தலைவர் செயலகம்

குடியரசுத் தலைவர் நாளை பிகானேரில் 14-வது ராஷ்டிரிய சமஸ்கிருத மஹோத்சவ்-வில் பங்கேற்கிறார்

Posted On: 26 FEB 2023 5:50PM by PIB Chennai

குடியரசுத் தலைவர்   திருமதி திரௌபதி முர்மு, நாளை ராஜஸ்தான் மாநிலத்திற்கு பயணம் மேற்கொள்கிறார். அங்கு பிகானேரில் நடைபெறும் 14-வது ராஷ்டிரிய சமஸ்கிருத மஹோத்சவ்-வில்  அவர் பங்கேற்கிறார்.

***

SRI / ES / DL



(Release ID: 1902619) Visitor Counter : 165


Read this release in: English , Urdu , Hindi , Punjabi