சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

அலகாபாத் உயர்நீதிமன்றத்திற்கு கூடுதல் நீதிபதிகள் நியமனம்

प्रविष्टि तिथि: 23 FEB 2023 2:35PM by PIB Chennai

அலகாபாத் உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக வழக்கறிஞர்கள் பிரசாந்த் குமார், மஞ்சிவ் சுக்லா, அருண்குமார் சிங் தேஷ்வால்   ஆகியோரை நியமிக்க குடியரசுத்தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். அவர்கள் பொறுப்பேற்ற நாளிலிருந்து இரண்டு ஆண்டுகளுக்கு பதவி வகிப்பார்கள்.

 

(Release ID: 1901684)                                                                                                                        ****

AP/IR/JJ/KRS

 

 


(रिलीज़ आईडी: 1901727) आगंतुक पटल : 187
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Punjabi