தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்

அஞ்சலகங்கள் நவீனமயமாக்கல்: மாநிலங்களவையில் விளக்கம்

Posted On: 16 DEC 2022 1:35PM by PIB Chennai

அஞ்சல் துறையின் தகவல் தொழில்நுட்ப நவீனமயமாக்கல் திட்டத்தின் இரண்டாவது கட்டத்திற்கு கடந்த 8 ஆண்டுகளில் 5,785 கோடி ரூபாய் அரசால் ஒதுக்கப்பட்டுள்ளது.

தகவல் தொழில்நுட்ப நவீனமயமாக்கல் திட்டத்தின் இரண்டாவது கட்டம், செயலிகள், நுண்ணறிவுத் தளங்கள் மற்றும் இணைக்கப்பட்ட அமைப்புகளை ஒருங்கிணைக்கிறது. இது பல்நோக்கு விநியோக அமைப்புகள் மூலம் அஞ்சல் மற்றும் நிதி சேவைகளை உள்ளடக்கிய, ஒருங்கிணைந்த ஒற்றை சாளர முறையை வழங்குகிறது.

மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தொலைத் தொடர்புத் துறை இணையமைச்சர் திரு தேவுசின் சவுஹான் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

மேலும் விவரங்ளுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1884063

**************

SM/PLM/RS/KRS

 



(Release ID: 1884306) Visitor Counter : 147


Read this release in: English , Urdu , Malayalam