நிதி அமைச்சகம்

‘மத்திய அரசு உர நிறுவனங்களின் சிறப்பு பத்திரம் 2022-ன் 7%’ திருப்பி தருவதற்கான செய்திக் குறிப்பு வெளியீடு

Posted On: 14 NOV 2022 3:52PM by PIB Chennai

நிலுவையில் உள்ள ‘மத்திய அரசு உர நிறுவனங்களின் சிறப்பு பத்திரம் 2022-ன் 7சதவீதம் (டிசம்பர்-10 விடுமுறை என்பதால்) டிசம்பர் 9,2022 அன்று  திருப்பி  தரப்படும். இந்த தேதியிலிருந்து வட்டி சேராது.

பணம் திரும்ப தரப்படும் நாளில் ஏதேனும் மாநில அரசு செலாவணி முறிச்சட்டம் 1881-ன் கீழ் விடுமுறை அளித்திருந்தால், அதற்கு முந்தைய வேலை நாளில் அம் மாநில அரசின் பணம் வழங்கும் அதிகாரி பணத்தை திருப்பி தருவார்.  

இதுகுறித்த முழுவிவரங்களை மத்திய நிதியமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்களுக்கான துறையின் பட்ஜெட் பிரிவிலிருந்து தெரிந்துகொள்ளலாம்.

**************

MSV/SMB/RS/IDS



(Release ID: 1875860) Visitor Counter : 113


Read this release in: Hindi , English , Urdu