பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஆந்திரப்பிரதேச முதலமைச்சர் பிரதமரை சந்தித்தார்

இடுகை இடப்பட்ட நாள்: 22 AUG 2022 1:05PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடியை, ஆந்திரப்பிரதேச முதலமைச்சர் திரு ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டி சந்தித்துப் பேசினார். 

இது குறித்து பிரதமர் அலுவலகம் இன்று வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்; “ஆந்திரப்பிரதேச முதலமைச்சர்  திரு ஒய்.எஸ். ஜெகன், பிரதமரை இன்று சந்தித்துப் பேசினார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

------


(வெளியீட்டு அடையாள எண்: 1853551) வருகையாளர் எண்ணிக்கை : 219