எஃகுத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

துபாயில் நடைபெறும் எக்ஸ்போ-2020-ல் இந்திய அரங்கு எஃகு துறையின் வாய்ப்புகளை வெளிப்படுத்தவிருக்கிறது; மத்திய எஃகுத் துறை அமைச்சர் ராம்சந்திர பிரசாத் சிங் நாளை தொடங்கி வைக்கிறார்

இடுகை இடப்பட்ட நாள்: 10 MAR 2022 2:10PM by PIB Chennai

துபாயில் நடைபெறும் எக்ஸ்போ-2020-ல் இந்திய அரங்கு ‘எஃகு வாரத்தை’ 2022 மார்ச் 11 முதல் தொடங்கவிருக்கிறது.  இதனை  மத்திய எஃகுத் துறை அமைச்சர் ராம்சந்திர பிரசாத் சிங் நாளை  தொடங்கி வைப்பார்.  2022 மார்ச் 17 அன்று நிறைவடையும் ஒருவார கால நிகழ்வில் எஃகு துறையில் இந்தியாவின் நிபுணத்துவம், இந்தியாவின் எஃகு துறையில் உள்ள  வாய்ப்புகள் மற்றும் வணிகத்திறன் பற்றியும் எடுத்துரைக்கப்படும். 

மத்திய அமைச்சர் தலைமையிலான தூதுக்குழுவில் மூத்த அதிகாரியான எஃகு உற்பத்தி செய்யும் முன்னணி நிறுவனங்களின் பிரதிநிதிகளும் பங்கேற்று செல்வார்கள்.   இந்த தூதுக்குழு இந்திய எஃகு துறையில் முதலீட்டு வாய்ப்புகளைக் கண்டறிய அபுதாபியில் முபாதலா முதலீட்டு  நிறுவனத்தின் மூத்த அதிகாரிகளுடன் பேச்சு நடத்தும். 

துபாய் எக்ஸ்போ-2020-ல் இந்திய அரங்கு பற்றி கூடுதலாக அறிந்து  கொள்ள;

இணையதளம் - https://www.indiaexpo2020.com/

முகநூல் - https://www.facebook.com/indiaatexpo2020/

இன்ஸ்டாகிராம் - https://www.instagram.com/indiaatexpo2020/

 

டுவிட்டர் - https://twitter.com/IndiaExpo2020?s=09

லிங்க்ட்இன் - https://www.linkedin.com/company/india-expo-2020/?viewAsMember=true

யூடியூப் - https://www.youtube.com/channel/UC6uOcYsc4g_JWMfS_Dz4Fhg/featured

கூ - https://www.kooapp.com/profile/IndiaExpo2020  

மேலும் தகவல் மற்றும் ஊடகங்களுக்கு வழிகாட்ட

திரு குல்தீப் சிங்

APCO Worldwide

செல்பேசி - +91 9711306379

மின்னஞ்சல் – kusingh@apcoworldwide.com

திருமதி ஷாலினி சாய்கல்

APCO Worldwide

செல்பேசி- +91 9619736883

மின்னஞ்சல் – ssaigal@apcoworldwide.com

***************


(வெளியீட்டு அடையாள எண்: 1804766) வருகையாளர் எண்ணிக்கை : 216
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Bengali , Punjabi