சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்

மூத்த குடிமக்களுக்கான தேசியக் கொள்கை

Posted On: 02 FEB 2022 5:17PM by PIB Chennai

நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் இணை அமைச்சர் செல்வி பிரதிமா பவுமிக் கீழ்காணும் தகவல்களை வழங்கினார்.

1999 ஜனவரியில் அறிவிக்கப்பட்ட வயதானோருக்கான தேசியக் கொள்கை, தற்போதைய காலகட்டத்திற்கு ஏற்ற வகையிலும் செல்லத்தக்கதாகவும் உள்ளது. வயதானவர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதற்காக அவர்களது நிதி மற்றும் உணவு பாதுகாப்பு, ஆரோக்கியம், தங்குமிடம் மற்றும் இதர தேவைகளை பூர்த்தி செய்வதில் அரசு ஆதரவை இது நோக்கமாகக் கொண்டுள்ளது

மாற்றப்படும் அல்லது புதுப்பிக்கப்படும் வரை இந்தக் கொள்கை செல்லதக்கதாகும்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1794766  

----



(Release ID: 1794868) Visitor Counter : 111


Read this release in: English , Urdu , Bengali