உள்துறை அமைச்சகம்

2022, குடியரசு தினத்தையொட்டி சிறைத் துறையினருக்கு சீர்திருத்த சேவைப் பதக்கம் அறிவிப்பு

Posted On: 25 JAN 2022 11:01AM by PIB Chennai

2022, குடியரசு தினத்தையொட்டி, கீழ்காணும் விவரப்படி, சிறைத் துறையினருக்கான சீர்திருத்த சேவைப் பதக்கங்களை வழங்க, குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்

தலைசிறந்த சேவைக்கான குடியரசுத் தலைவரின் சீர்திருத்த சேவைப் பதக்கம்

.எண்.

பதக்கம் பெறுபவரின் பெயர்

பதவி

மாநிலம்/யூனியன் பிரதேசம்

  1.  

திரு.அயினபார்த்தி சத்யநாராயணா

தலைமை வார்டர்

ஆந்திரப் பிரதேசம்

  1.  

திரு.ஹரீஷ் கொத்வால்

சிறைக் கண்காணிப்பாளர்
பொறுப்பு

ஜம்மு  & காஷ்மீர்

  1.  

திரு.சத்ய பிரகாஷ் ஸ்வைன்

கண்காணிப்பாளர்

ஒடிசா

  1.  

திரு.மஞ்சித் சிங் திவானா

கண்காணிப்பாளர்

பஞ்சாப்

  1.  

திரு.பிரவீன் குமார் ரதி

தலைமை வார்டர்

தில்லி

 

பல்வேறு மாநிலங்களையும் சேர்ந்த சிறைத் துறையினர் 37 பேர் தகுதிமிக்க சேவையாற்றியதற்கான சீர்திருத்த சேவைப் பதக்கம் பெற தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்இவர்களில் 3 பேர் தமிழகத்தைச் சேர்ந்த சிறைத்துறையினர் ஆவர்அவர்களது விவரம் வருமாறு

தமிழ்நாட்டில் தகுதிமிக்க சேவையாற்றியதற்கான சீர்திருத்த சேவைப் பதக்கம் பெறுவோர் விவரம்

பதக்கம் பெறுபவரின் பெயர்

பதவி

மாநிலம்/யூனியன் பிரதேசம்

திரு.டி.பரணிதரன்

உதவி ஜெயிலர்

தமிழ்நாடு

Smt. V. Priya

திருமதி.வி.ப்ரியா

உதவி ஜெயிலர்

தமிழ்நாடு

Shri K. Baskar

திரு.கே.பாஸ்கர்

கிரேடு I வார்டர்

தமிழ்நாடு

******



(Release ID: 1792444) Visitor Counter : 270