வடகிழக்குப் பகுதி வளர்ச்சி அமைச்சகம்

வடகிழக்கு பகுதிக்கான நீடித்த வளர்ச்சி இலக்குகளுக்கான குறியீடு மற்றும் 2021-22-ம் ஆண்டுக்கான தகவல் பலகையை நிதி ஆயோக் வெளியிட்டது.

Posted On: 29 DEC 2021 6:36PM by PIB Chennai

பிரதமர் திரு. நரேந்திர மோடியால் செல்வத்திற்குரிய தெய்வத்தின் எட்டு வடிவங்களான 'அஷ்ட லக்ஷ்மி' என்று அழைக்கப்பட்ட நாட்டின் வடகிழக்கு பிராந்தியத்திற்கு சேவை செய்ய, மத்திய சுற்றுலா, கலாச்சாரம், வடகிழக்கு பிராந்திய வளர்ச்சி அமைச்சர் திரு .ஜி. கிஷன் ரெட்டி மற்றும் இணை அமைச்சர் திரு. பி. எல். வர்மாவின் ஆதரவுடன், வடகிழக்கு பிராந்திய வளர்ச்சி அமைச்சகம் உறுதிபூண்டுள்ளது.

 

2021-ம் ஆண்டில் வடகிழக்கு பிராந்திய வளர்ச்சி அமைச்சகத்தின் பல்வேறு முன்முயற்சிகள், சாதனைகள் மற்றும் முன்னேற்றங்கள் குறித்த சில முக்கிய அம்சங்கள் வருமாறு:

 

வடகிழக்கு பகுதிக்கான நீடித்த வளர்ச்சி இலக்குகளுக்கான குறியீடு மற்றும் 2021-22-ம் ஆண்டுக்கான தகவல் பலகையை நிதி ஆயோக் வெளியிட்டது.

 

வடகிழக்கு பிராந்திய விவசாய சந்தைப்படுத்தல் கழகத்தின் புத்தாக்கம். 

 

வடகிழக்கு பிராந்திய வளர்ச்சி அமைச்சகத்தால் செயல்படுத்தப்படும் வாழ்வாதாரத் திட்டங்களை மதிப்பாய்வு செய்வதற்கான ஆலோசனைக் குழு கூட்டம்.

 

எண்ணெய் பனை விவசாயத்தை ஊக்குவிப்பதற்காக எண்ணெய் பனை இயக்கம் தொடக்கம்.

 

வடகிழக்கு பிராந்தியத்தில் உள்ள பின்தங்கிய தொகுதிகள் மற்றும் கிராமங்களின் வளர்ச்சியை மையப்படுத்திய நடவடிக்கைகள்.

 

ஷில்லாங்கில் "வடகிழக்கு மண்டலத்தின் வளர்ச்சியில் வடகிழக்கு கவுன்சிலின் மாறிவரும் பங்கு" குறித்த பயிலரங்கு.

 

வடகிழக்கு மாநிலங்களில் கொவிட் தொடர்பான உள்கட்டமைப்பு.

 

வடகிழக்கு பிராந்தியத்தில் திட்டங்களின் கண்காணிப்பு மற்றும் புவிசார் குறியீடு (ஜியோ-டாகிங்)

 

என்ஈசிபிடிசி-யில் ஒருங்கிணைந்த மூங்கில் செயல்பாட்டு மையம்

 

வடகிழக்கு நோக்கி கவனம் மற்றும் விடுதலையின் அமிர்த மஹோத்ஸவம்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: 

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1786142

                                                                                                ******************

 

 



(Release ID: 1786195) Visitor Counter : 178


Read this release in: English , Urdu , Hindi , Manipuri