குடியரசுத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

படை அணிகள் மாறுவதற்கான விழா வரும் 9-ந் தேதி நடைபெறாது

இடுகை இடப்பட்ட நாள்: 04 OCT 2021 5:46PM by PIB Chennai

டென்மார்க் நாட்டின் பிரதமரின் அரசுமுறைப் பயணம் காரணமாக புதுதில்லியில் படை அணிகள் மாறுவதற்கான விழா சனிக்கிழமை அன்று (2021, அக்டோபர் 9) நடைபெறாது. இதற்கு பதிலாக இந்த விழா அக்டோபர் 16-ந் தேதி முதல் ஒவ்வொரு சனிக்கிழமையும் (அரசு விடுமுறை நாட்கள் தவிர) காலை 8 மணி முதல் 9 மணி வரை நடைபெறும்.

*****


 


(வெளியீட்டு அடையாள எண்: 1760868) வருகையாளர் எண்ணிக்கை : 185
இந்த வெளியீட்டை படிக்க: Urdu , हिन्दी , Marathi , Punjabi , Bengali , English