குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
குடியரசுத் துணைத் தலைவர் மக்களுக்கு ராம நவமி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்
Posted On:
01 APR 2020 6:04PM by PIB Chennai
குடியரசுத் துணைத் தலைவர் திரு.வெங்கையா நாயுடு, நாட்டு மக்களுக்கு ராம நவமி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், பகவான் ராமர் எடுத்துக்காட்டியுள்ள விழுமியங்களை உள்வாங்கிக் கொண்டு, அனைவரையும் அரவணைத்துச் செல்லும், ஆரோக்கியமான, வளமான, நிலைத்தன்மையுள்ள உலகை உருவாக்கலாம் என்று கூறியுள்ளார்.
(Release ID: 1610232)
Visitor Counter : 56