பிரதமர் அலுவலகம்

பாங்காக்கில் இன்று நடைபெறும் ‘ஸ்வஸ்தீ பிரதமர் மோடி’ சமூக நிகழ்ச்சியில் பிரதமர் உரையாற்ற உள்ளார்

Posted On: 02 NOV 2019 10:12AM by PIB Chennai

பாங்காக்கில் இந்திய நேரப்படி இன்று மாலை 6 மணிக்கு நடைபெறும்ஸ்வஸ்தீ பிரதமர் மோடிசமூக நிகழ்ச்சியில்  பிரதமர் நரேந்திர மோடி உரையாற்ற உள்ளார். தாய்லாந்தில் உள்ள இந்திய சமூகத்தைச் சேர்ந்த ஏராளமானோர் இந்த நிகழ்வில் கலந்து கொள்வார்கள். அவரது உரையை நேரலையில் காணலாம்.

 

 

 

PMO India

@PMOIndia

 

 

 

 

பாங்காக்கில் இந்திய நேரப்படி இன்று மாலை 6 மணிக்கு நடைபெறும்ஸ்வஸ்தீ பிரதமர் மோடிசமூக நிகழ்ச்சியில்  பிரதமர் நரேந்திர மோடி உரையாற்ற உள்ளார்.

தாய்லாந்தில் உள்ள இந்திய சமூகத்தை சேர்ந்த ஏராளமானோர் இந்த நிகழ்வில் கலந்து கொள்வார்கள். அவரது உரையை நேரலையில் காணலாம்.

 

 

****



(Release ID: 1590087) Visitor Counter : 99