பிரதமர் அலுவலகம்
பாங்காக்கில் இன்று நடைபெறும் ‘ஸ்வஸ்தீ பிரதமர் மோடி’ சமூக நிகழ்ச்சியில் பிரதமர் உரையாற்ற உள்ளார்
Posted On:
02 NOV 2019 10:12AM by PIB Chennai
பாங்காக்கில் இந்திய நேரப்படி இன்று மாலை 6 மணிக்கு நடைபெறும் ‘ஸ்வஸ்தீ பிரதமர் மோடி’ சமூக நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்ற உள்ளார். தாய்லாந்தில் உள்ள இந்திய சமூகத்தைச் சேர்ந்த ஏராளமானோர் இந்த நிகழ்வில் கலந்து கொள்வார்கள். அவரது உரையை நேரலையில் காணலாம்.
PMO India
✔@PMOIndia
பாங்காக்கில் இந்திய நேரப்படி இன்று மாலை 6 மணிக்கு நடைபெறும் ‘ஸ்வஸ்தீ பிரதமர் மோடி’ சமூக நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்ற உள்ளார்.
தாய்லாந்தில் உள்ள இந்திய சமூகத்தை சேர்ந்த ஏராளமானோர் இந்த நிகழ்வில் கலந்து கொள்வார்கள். அவரது உரையை நேரலையில் காணலாம்.
****
(Release ID: 1590087)
Visitor Counter : 99