மத்திய அமைச்சரவை தலைமைச் செயலகம்
நித்தி ஆயோக் மாற்றியமைக்கப்பட்டுள்ளது
Posted On:
06 JUN 2019 7:45PM by PIB Chennai
நித்தி ஆயோகை மத்திய அரசு மாற்றியமைத்துள்ளது. மாறிவரும் இந்தியாவுக்கான தேசிய நிறுவனத்தை (நித்தி ஆயோகை) கீழ்காணுமாறு மாற்றியமைப்பதற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி ஒப்புதல் வழங்கியுள்ளார்.
- தலைவர் - பிரதமர்
- துணைத்தலைவர் - டாக்டர் ராஜீவ்குமார்
- முழுநேர உறுப்பினர்கள் - (i) திரு. வி.கே.சரஸ்வத்
- பேராசிரியர் ரமேஷ்சந்த்
- டாக்டர் வி.கே.பால்
4, அலுவல்சார் உறுப்பினர்கள் - (i) திரு. ராஜ்நாத் சிங், பாதுகாப்பு அமைச்சர்
- திரு. அமித் ஷா, உள்துறை அமைச்சர்
- திருமதி நிர்மலா சீதாராமன், நிதி மற்றும் கார்பரேட் விவகாரங்கள் துறை அமைச்சர்
- திரு. நரேந்திர சிங் தோமர், வேளாண் மற்றும் விவசாயிகள் துறை, ஊரக வளர்ச்சி, பஞ்சாயத் ராஜ் அமைச்சர்
5 சிறப்பு அழைப்பாளர்கள் - (i) திரு. நிதின் ஜெய்ராம் கட்கரி, சாலைப்
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள்
துறை; குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை அமைச்சர்
(ii) திரு. தாவர்சந்த் கெலாட், சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை
அமைச்சர்
- திரு. பியூஷ்கோயல், ரயில்வே துறை, தொழில் வர்த்தகத்துறை அமைச்சர்
- திரு. ராவ் இந்தர்ஜித் சிங், புள்ளியியல், திட்ட அமலாக்கம், திட்டமிடல் அமைச்சக (தனிப்பொறுப்பு) இணையமைச்சர்
*****
(Release ID: 1573631)
Visitor Counter : 199