பிரதமர் அலுவலகம்

மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் வாழ்த்து

प्रविष्टि तिथि: 29 MAR 2018 12:41PM by PIB Chennai

மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

“அமைதி, அகிம்சை மற்றும் நல்லிணக்கம் ஆகிய பகவான் மகாவீரின் போதனைகள் நமக்கு எழுச்சியூட்டும் ஆதாரமாக உள்ளன” என்று பிரதமர் கூறியுள்ளார்.
 

***


(रिलीज़ आईडी: 1527158) आगंतुक पटल : 92
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Assamese , Telugu