பிரதமர் அலுவலகம்

பண்டிட் தீன் தயாள் உபாத்யாய் நினைவு தினத்தை முன்னிட்டு பிரதமர் நினைவு கூர்ந்தார்

Posted On: 11 FEB 2018 1:38PM by PIB Chennai

பண்டிட் தீன் தயாள் உபாத்யாய் நினைவு தினத்தை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி அவரை நினைவு கூர்ந்தார்.

“பண்டிட் தீன் தயாள் உபாத்யாய் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு அவரை நினைவு கொள்கிறேன். ஏழைகளுக்காகவும், ஒடுக்கப்பட்டவர்களுக்காகவும் நமது கிராமங்களுக்காகவும் பாடுபட அவர் காட்டிய உறுதிப்பாடு நம்மை தொடர்ந்து ஊக்கப்படுத்தி வருகின்றன” என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.



(Release ID: 1520345) Visitor Counter : 90


Read this release in: English , Assamese , Telugu , Kannada