பிரதமர் அலுவலகம்
லட்சியமிக்க, உண்மையான சிறந்த தனிநபரின் நற்பண்புகளை எடுத்துரைக்கும் சமஸ்கிருத சுபாஷிதத்தை பிரதமர் பகிர்ந்துள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
22 JUL 2026 7:42AM by PIB Chennai
தனிப்பட்ட, சமூக, தேசிய கடமைகளை நிறைவேற்றுவதில் இலட்சியமிக்க உண்மையான சிறந்த தனிநபரின் நற்பண்புகளை எடுத்துரைக்கும் சமஸ்கிருத சுபாஷிதத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று பகிர்ந்துள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் எழுதியிருப்பதாவது:
மற்றொருவருடைய பணிகளில் முழுமனதுடன் தன்னை அர்பணித்து, தனது சுயகடமைகளை விரைவாகவும், திறன்மிக்கதாகவும் நிறைவு செய்து, நண்பர்களுக்காக தன்னலமின்றி பணிகளை மேற்கொண்டு, தேசிய கடமைகளை நிறைவேற்றுவதில் தனது முழு வீரத்தையும் துணிச்சலையும் வெளிப்படுத்துபவரே உண்மையில் சிறந்தவராவார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2287511®=3&lang=1
***
SS/IR/SM/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2287609)
வருகையாளர் எண்ணிக்கை : 69
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Bengali-TR
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam