பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

அசாம் முதலமைச்சர் பிரதமரைச் சந்தித்தார்

இடுகை இடப்பட்ட நாள்: 30 MAY 2026 6:04PM by PIB Chennai

அசாம் முதலமைச்சர் திரு. ஹிமந்தா பிஸ்வா சர்மா, இன்று புதுதில்லியில் பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்தார்.

இதுகுறித்து பிரதமர் அலுவலகம் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது;

"அசாம் முதலமைச்சர் திரு. ஹிமந்தா பிஸ்வா சர்மா, பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்தார் ‘’.

***

(Release ID: 2267032)

TV/PKV/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2267080) வருகையாளர் எண்ணிக்கை : 9
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi , Manipuri , Bengali , Punjabi , Gujarati , Odia , Malayalam