பிரதமர் அலுவலகம்
ஸ்ரீ குரு ரவிதாஸ் மகராஜுக்குப் பிரதமர் மரியாதை செலுத்தியுள்ளார்
प्रविष्टि तिथि:
01 FEB 2026 9:15AM by PIB Chennai
பெரும் துறவியான ஸ்ரீ குரு ரவிதாஸ் மகராஜின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார்.
இது தொடர்பாக சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
“அவரது சிந்தனைகளில் நீதியின் எழுச்சியும் கருணையும் பெருமளவில் இடம்பெற்று இருந்தன. இவை பொது நலனுக்கான நமது திட்டங்களின் அடித்தளமாகத் திகழ்கின்றன. அவர் ஏற்றிவைத்த சமூக நல்லிணக்கம், நல்லெண்ணம் ஆகிய தீபங்கள், நாட்டு மக்களின் பாதையை என்றென்றும் ஒளிரச் செய்யும்”
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2221359®=3&lang=1
***
SG/PKV/PLM/SH
(रिलीज़ आईडी: 2221380)
आगंतुक पटल : 12
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam