பிரதமர் அலுவலகம்
பிரதமருடன் இமாச்சலப் பிரதேச ஆளுநர் சந்திப்பு
प्रविष्टि तिथि:
13 DEC 2025 11:11AM by PIB Chennai
இமாச்சலப் பிரதேச ஆளுநர் திரு ஷிவ் பிரதாப் சுக்லா, புதுதில்லியில் பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்தார்.
பிரதமரின் அலுவலகம் இது தொடர்பாக வெளியிட்டுள்ள சமூக ஊடக எக்ஸ் தளப் பதிவில் கூறியிருப்பதாவது;
‘’இமாச்சலப் பிரதேச ஆளுநர் திரு ஷிவ் பிரதாப் சுக்லா, நேற்று பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்தார்.’’
***
(Release ID: 2203403)
SS/PKV/RJ
(रिलीज़ आईडी: 2203435)
आगंतुक पटल : 16
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Bengali
,
Bengali-TR
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam