பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ராஜஸ்தான் முதலமைச்சர், பிரதமரை சந்தித்தார்

प्रविष्टि तिथि: 27 OCT 2025 12:42PM by PIB Chennai

ராஜஸ்தான் முதலமைச்சர் திரு பஜன்லால் ஷர்மா, பிரதமர் திரு நரேந்திர மோடியை புதுதில்லியில் இன்று சந்தித்தார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டிருப்பதாவது:

“ராஜஸ்தான் முதலமைச்சர் திரு பஜன்லால் ஷர்மா, பிரதமர் திரு நரேந்திர மோடியை சந்தித்தார்.”

***

(Release ID: 2182817 )

SS/IR/AG/KR


(रिलीज़ आईडी: 2182868) आगंतुक पटल : 23
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Assamese , Manipuri , Bengali , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam