பிரதமர் அலுவலகம்
பிரதமர் திரு நரேந்திர மோடி நவராத்திரி வழிபாடு செய்து, அனைவருக்கும் வலிமையையும் நம்பிக்கையையும் வழங்க பிரார்த்தனை செய்தார்
Posted On:
27 SEP 2025 8:41AM by PIB Chennai
நவராத்திரியையொட்டி, பிரதமர் திரு நரேந்திர மோடி தெய்வீக அன்னைக்கு மரியாதை வணங்கி, அனைத்து குடிமக்களுக்கும் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளதாவது:
“நவராத்திரியில் இன்று தேவி தாயை தலைவணங்கி வழிபடுகிறேன்! அவரது அருளால் ஒவ்வொருவரின் வாழ்விலும் தன்னம்பிக்கை பெருகட்டும். அன்னையின் ஆசி அனைத்து பக்தர்களுக்கும் கிடைக்கவேண்டும் என்பதே எனது பிரார்த்தனை."
https://www.youtube.com/watch?v=KuBd3lGgW60
***
(Release ID: 2172032)
SS/ EA/RJ
(Release ID: 2172138)
Visitor Counter : 12
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Bengali
,
Assamese
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam