சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பஞ்சாப், ஹரியானா உயர் நீதிமன்றத்துக்கு கூடுதல் நீதிபதி நியமனம்

இடுகை இடப்பட்ட நாள்: 19 AUG 2025 9:17AM by PIB Chennai

பஞ்சாப், ஹரியானா உயர் நீதிமன்றத்துக்கு கூடுதல் நீதிபதியாக திருமதி ரமேஷ் குமாரி நியமிக்கப்பட்டுள்ளார். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியுடன் கலந்தாலோசித்த பின் அரசியல் சாசனம் அளித்துள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி குடியரசுத்தலைவர் இந்த நியமனத்தை செய்துள்ளார்.   

***


(Release ID: 2157765)

AD/SMB/SG/KR


(வெளியீட்டு அடையாள எண்: 2157803) வருகையாளர் எண்ணிக்கை : 11
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Punjabi , Gujarati , Kannada , Malayalam