பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

கோவா ஆளுநர் பிரதமரை சந்தித்தார்

प्रविष्टि तिथि: 04 AUG 2025 5:04PM by PIB Chennai

கோவா ஆளுநர் திரு பூசபதி அசோக் கஜபதி ராஜூ, பிரதமர் திரு நரேந்திர மோடியை புதுதில்லியில் இன்று சந்தித்தார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டிருப்பதாவது:

“கோவா ஆளுநர் திரு பூசபதி அசோக் கஜபதி ராஜூ, பிரதமர் திரு நரேந்திர மோடியை சந்தித்தார்.”

***

(Release ID: 2152145 )

AD/IR/AG/DL


(रिलीज़ आईडी: 2152285) आगंतुक पटल : 38
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Manipuri , Assamese , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam