பிரதமர் அலுவலகம்
கோவா ஆளுநர் பிரதமரை சந்தித்தார்
Posted On:
04 AUG 2025 5:04PM by PIB Chennai
கோவா ஆளுநர் திரு பூசபதி அசோக் கஜபதி ராஜூ, பிரதமர் திரு நரேந்திர மோடியை புதுதில்லியில் இன்று சந்தித்தார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டிருப்பதாவது:
“கோவா ஆளுநர் திரு பூசபதி அசோக் கஜபதி ராஜூ, பிரதமர் திரு நரேந்திர மோடியை சந்தித்தார்.”
***
(Release ID: 2152145 )
AD/IR/AG/DL
(Release ID: 2152285)
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam