மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
azadi ka amrit mahotsav

இந்தியாவின் குறைக்கடத்தி தொலைநோக்குப் பார்வை உத்வேகமடைந்துள்ளது

प्रविष्टि तिथि: 25 JUL 2025 4:34PM by PIB Chennai

உலகின் கிட்டத்தட்ட 20% சிப் வடிவமைப்பு பொறியாளர்களுக்கு இந்தியா தாயகமாகும். இந்த வலுவான திறமை தளத்தை உருவாக்கி, இந்தியாவில் ஒரு முழுமையான குறைக்கடத்தி சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்க அரசாங்கம் உதவுகிறது.

முன்னணி குறைக்கடத்தி நிறுவனங்கள் இந்தியாவில் சிப் வடிவமைப்பு மற்றும் ஆராய்ச்சி மையங்களை நிறுவியுள்ளன. இந்தியாவில் வடிவமைக்கப்பட்ட 3nm குறைக்கடத்தி சிப் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இது இந்திய பொறியாளர்களின் தொழில்நுட்ப திறன்களையும் உலகளாவிய குறைக்கடத்தி துறையில் இந்திய வடிவமைப்பு மையங்களின் முக்கியத்துவத்தையும் காட்டுகிறது.

குறைக்கடத்தி சிப் வடிவமைப்பில் திறமை மேம்பாட்டை வளர்ப்பதற்காக, அரசு பல்வேறு  முயற்சிகளைத் தொடங்கியுள்ளது.

இந்தத் தகவலை மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் திரு ஜிதின் பிரசாதா இன்று மக்களவையில் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2148393.

***

Release ID: 2148393

AD/PKV/SG/DL


(रिलीज़ आईडी: 2148583) आगंतुक पटल : 18
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: हिन्दी , English , Urdu , Odia