பிரதமர் அலுவலகம்
ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர், பிரதமரை சந்தித்தார்
Posted On:
17 JUL 2025 7:47PM by PIB Chennai
ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர் திரு மனோஜ் சின்ஹா, இன்று புதுதில்லியில் பிரதமர் திரு நரேந்திர மோடியை சந்தித்தார்.
இந்த சந்திப்பு குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் கூறியிருப்பதாவது:
“ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர் திரு மனோஜ் சின்ஹா @manojsinha_, பிரதமர் திரு நரேந்திர மோடியை @narendramodi ஐ சந்தித்துப் பேசினார்.
@OfficeOfLGJandK”
----
(Release ID: 2145625)
AD/RB/DL
(Release ID: 2145676)
Visitor Counter : 2
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam