பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர், பிரதமரை சந்தித்தார்

Posted On: 17 JUL 2025 7:47PM by PIB Chennai

ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர் திரு மனோஜ் சின்ஹா, இன்று புதுதில்லியில் பிரதமர் திரு நரேந்திர மோடியை சந்தித்தார்.

இந்த சந்திப்பு குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் கூறியிருப்பதாவது:

“ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர் திரு மனோஜ் சின்ஹா @manojsinha_, பிரதமர்  திரு நரேந்திர மோடியை @narendramodi ஐ சந்தித்துப் பேசினார்.

@OfficeOfLGJandK”

----

(Release ID: 2145625)

AD/RB/DL


(Release ID: 2145676) Visitor Counter : 2