பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

தெலங்கானா ஆளுநர் பிரதமரைச் சந்தித்தார்

இடுகை இடப்பட்ட நாள்: 30 JUN 2025 3:22PM by PIB Chennai

தெலங்கானா ஆளுநர் திரு ஜிஷ்ணு தேவ் வர்மா புதுதில்லியில் இன்று  பிரதமர் திரு நரேந்திர மோடியை சந்தித்தார்.

பிரதமர் அலுவலகம் இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:

தெலங்கானா ஆளுநர் திரு ஜிஷ்ணு தேவ் வர்மா, பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்தார்.

***

(Release ID 2140763)

AD/TS/GK/LDN/KR


(வெளியீட்டு அடையாள எண்: 2140855) வருகையாளர் எண்ணிக்கை : 12