பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பிரதமரை தில்லி முதலமைச்சர் சந்தித்தார்

प्रविष्टि तिथि: 22 FEB 2025 1:39PM by PIB Chennai

தில்லி முதலமைச்சர் திருமதி ரேகா குப்தா, இன்று, பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்தார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமரின் அலுவலகம் கூறியிருப்பதாவது;

‘’தில்லி முதலமைச்சர் திருமதி ரேகா குப்தா, பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்தார்’’.

***

PKV/DL


(रिलीज़ आईडी: 2105471) आगंतुक पटल : 48
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Bengali , Odia , English , Urdu , हिन्दी , Marathi , Manipuri , Assamese , Punjabi , Gujarati , Telugu , Kannada , Malayalam