பிரதமர் அலுவலகம்
சட்டீஸ்கர் ஆளுநர் பிரதமரை சந்தித்தார்
Posted On:
03 FEB 2025 5:46PM by PIB Chennai
சட்டீஸ்கர் ஆளுநர் திரு ராமன் தேகா இன்று பிரதமர் திரு நரேந்திர மோடியை சந்தித்தார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டிருப்பதாவது :
“சட்டீஸ்கர் ஆளுநர் திரு ராமன் தேகா, பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார்.
***
TS/IR/AG/KV
(Release ID: 2099292)
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Assamese
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam