பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav g20-india-2023

முன்னாள் காவல் துறை அதிகாரி பிரகாஷ் சிங் பிரதமருடன் சந்திப்பு

Posted On: 03 SEP 2024 10:51AM by PIB Chennai

முன்னாள் காவல்துறை அதிகாரி திரு. பிரகாஷ் சிங், பிரதமர் திரு. நரேந்திர மோடியைச் சந்தித்தார்.

 

இந்தியாவின் பாதுகாப்பை வலுப்படுத்துவதில் அவரது ஆர்வத்தை திரு மோடி பாராட்டினார்.

 

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:

 

"நமது நாட்டின் மிகவும் புகழ்பெற்ற காவல்துறை அதிகாரிகளில் ஒருவரான பிரகாஷ் சிங்கை சந்தித்தது உண்மையிலேயே மிகவும் அருமையாக இருந்தது. இந்தியாவின் பாதுகாப்பு அமைப்புகளை வலுப்படுத்துவதில் அவரது ஆர்வம் மெச்சத்தக்கது.”

 

***

(Release ID: 2051139)
PKV/RR/KR

 



(Release ID: 2051173) Visitor Counter : 47